Page 8 of 8
"அவர் இங்கே இல்லை. இனி வரவும் மாட்டார். அவர் அந்த ஹனிகாவை அழைத்து கொண்டு மின்வரோ சென்று விட்டார். அவளை அங்கே ராணியாக முடி சூட்டுவார்."
ராணியாகவா…? யாகினிக்கு கொதித்தது. அந்த மின்வரோ பெண்ணை விட மாட்டான் போலிருக்கிறது.
ஒரு கிரகத்தையே அவளுக்கு தாரை வார்க்கும் அளவிற்கு மயக்கம் வந்து விட்டது… இனி விடக் கூடாது.
மளமளவேன்று உத்தரவுகளை பிறப்பிக்க ஆரமபித்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page