என்ற விளம்பரம் தான் நினைவுக்கு வந்தது. அதுவும் தந்தையே அவளுக்கு தேவையான உதவிகளை செய்வதாக சொன்னதும் கண்ணா.... இரண்டு லட்டு திங்க ஆசையா என்ற எண்ணம் தான். கல்லூரி பாடத்துடன் காதல் பாடமூம் சேர்ந்து படித்தவர்கள் தானே இவர்கள். ஆரம்பத்தில் பிகு பன்னுவதாய் பேர் பன்னிவிட்டு கடைசியில் அந்த குடும்பத்தின் 3 வது மகன் சந்தீஷ்ஷை மனக்க சம்மதித்தாள் சங்கவீ. இவர்களில் காதல் இளையப் பட்டாளம் அரிந்ததே.... தங்கைகளுக்கு திருமணம் ஆனதும் தங்களின் விஷையத்தை வீட்டில் பேச காத்திருக்க ஆறம்பித்தனர். மகளும் தந்தையிடம் அதையே சென்னாள். அவர் தங்கை திருமணம் முடிந்ததும் வீட்டில்லுல்ல பெரியவர்களுடன் வீட்டுக்கு வந்து பேசுவார்கள் என்று. எல்லாம் நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது என்று பார்த்தால் திடீர் என்று அனைத்தும் தலைகீழாக நடந்தது.
நல்ல நாத்தனார் ஆவதர்கு முன்பே அருமையான தேழியான பௌவ் தன் திருமண பேட்சை எடுத்ததர்காக தன் கையின் நரம்புகளை அருத்துக் கொண்டு தற்குலைக்கு முயற்ச்சி செய்தது, சங்கவியின் தந்தை தங்கையை தவராக பேசியதும் அவரின் மகளை வேண்டாம் என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்றது... 1 வருடத்திற்கு பின் மன்னிப்பு கேட்க வரவழைத்து போதை மருந்தை மகளுக்கும் சேர்த்து கொடுத்து தரம் தாழ்ந்த பெற்றவர் பட்டம் பெற்றார் சட்ட மன்ற உறுப்பினர். ( இதோ பேத்தி பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில் இந்த செய்தி அவருக்கு மட்டுமல்லாமல் அந்த குடும்பத்துக்கே தெரியாது. பௌவ் தன் கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் செய்தபோது இங்கு சங்கவி தன் தந்தையின் கேவள எண்ணத்தில் மண் அல்லி கொட்டினாள். தனக்கும் இந்த குடும்பத்தின் நபர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதிவைத்து விட்டாள். திருமணம் முடிந்த அடுத்த நொடி யாரும் தன் கண்களில் கூட பட கூடாது. அப்படி மீறி வந்தால் அந்த இடத்திலேயே விஷத்தை குடித்து செத்து விடுவேன் என்று தன் வயிற்றில் இருந்த சிசு மீது சத்தியம் செய்தாள். பணம் காசு பதவி இருந்த போதும் ஒரே மகளான சங்கவி. தாய் இறந்ததும் இன்னோர் பெண்னை திருமணம் செய்ய விரும்பாது ஒழுக்கமாக இருந்தவர் தான். போதாத நேரம் இப்படி புத்தி போய் இருக்கிறது. மகள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்து செய்து இப்படி ஆகிவிட்டது. அவர் மீது தப்பில்லை என்று சொன்னாலும் மகளின் சத்தியம் அவரை தடுத்து நிறுத்தியது இதுவரை நெருங்கவில்லை அந்த குடும்பத்தை.)
சங்கவி வயிற்றில் அண்ணனின் குழந்தை, எங்கள் முதல் வாரிசு .... இந்த விஷயத்தை அரிந்த பௌவ் பொருமையாக விஷையத்தை கையான்டது.
பார்வதியின் மகன் கமளுக்கு சிவா அம்மாவின் தம்பி மகள் மாளவிகாவையும்