இரண்டு மணி நேரத்திற்கு பின் அன்னை வந்து அவன் தலையை கோதி எழுப்பினார்.
வேளையை பற்றி விசாரித்தும் கிளம்பினார்கள் அன்னையும் மகனும். கரை ஸ்டார்ட் செய்தவனை வெய்ட் செய்யச் சொன்னார்... ஏன் எதற்கு என்று ஒன்றுமே கேட்காமல் பள்ளி கட்டிடங்களை பார்த்து எதையோ யோசிக்கும் மகன் புதியவன் அந்த தாய்யிர்க்கு. (அவள் கிளம்பி இருப்பாள், அம்மாவுடன் இனி அவ்வபோது வந்து என்னவளை தொந்தரவு செய்யாமல் தூரத்தில் இருந்தாவது பார்த்து போகவேண்டும் என்று என்னென்னவோ இவன் நினைத்தபடி இருந்தான்) வாமா என்று அன்னை யாரையோ அழைக்கும் வரை . அட யாருப்பா??? என்று இவன் பார்க்க ப்யூன் எதையோ பெரிய பார்சல் போல் கொண்டு வர அமைதியாக நடந்து வருபவள் அவளே தான். ஆம் என் வீட்டு மாகா லக்ஷ்மி.
(அவன் தூங்குவதற்கு தொந்தரவு இல்லாமல் இரண்டு மூன்று முறை வந்து பார்தவள் அவள் வள்ளி மிஸ் வந்து போகளாமா டா என்று அழைத்ததும் பதட்டம் ஆனாள். நான் அவன் யார் என்ன என்று விசாரிக்கவில்லை, அவன் பெயர் கூட தெரியாது, தூங்குபனை டிஸ்டர்ப் செய்யாது இருந்தது குற்றமா??? அட்லீஸ்ட் நான் ஒரு வார்தையாவது பேசியே ஆகனும். இந்த அம்மா வேர வரும் போது பைகை எடுக்க விடவில்லை. இப்போது வள்ளி மிஸ்ஸை அனப்பி வைத்திருக்கிரார்.
என்ன டா மா போகலாம் தானே காரில் வேர தம்பி வெய்ட் பன்றான்.
மிஸ் நான் கொண்டு வந்திருந்த பையை எடுத்துக்கொண்டு நேராக பார்கிங் வந்துடடாடுமா??
சரி டா கம் சூன்..
திரும்பி கூட பார்க்கவில்லை புடவையை கையில் பித்தபடி மடமட நடை. அங்கு போனால் அறை பூட்டப்பட்டு இருந்தது. ப்யூனிடம் கேட்களாம் என்றால் என்ன என்று கேட்பது...
(இங்கு புதியதாக வந்திருந்தவன் யார் என்ன எப்படி வந்தான் என்றெல்லாம் தெரியாது ஆனால் அவனை பார்க்க வேண்டும். குரைந்தது அவன் பெயர் விளாசம்மேனும் வேண்டும் . அவனை பாறாது என்னவோப் போல் இருக்கின்றது என்றாள் என்னை என்ன நினைப்பார்கள்.) கலங்கிய முகத்துடன் ப்யூன் கொண்டு வந்த பார்சல்கள் அனைத்தும் வண்டியில் வைக்க சொல்லிவிட்டு கூட நடந்து வந்தாள்.
சந்தோஷமாக இருந்தது பரமூவிர்க்கு. ஐஐஐஐ நம்ம ஆளு எப்படியோ... கிளம்பரதுக்குள்ள அட்லீஸ்ட் பார்கவாது முடிந்ததே...
நேராக காரை நோக்கி வந்ததும் 1000% சந்தோஷத்தில் 10 % பயம் தோண்றியது தான் ஆனால் அவன் வெளியே காட்டாமல் அவளையே ரசித்தபடி இருக்க. மனதில் தெரிந்த முகத்துடன்