சாரீ டா கண்ணப்பா... என்று அவர் வருத்ததுடன் கூர -வள்ளி
வள்ளி மா.... என்னைப் பாரேன். நீ இன்னைக்கு என் கூடவே தான் வரப்போர. நீ அவங்க அம்ச்ச காரை திருப்பி அனுப்பிடு நான் உன்னை கூட்டி போரேன். - பரமூ
அது முடியாதே தம்பி அம்மா மாதிரி இன்னும் நிறைய பேர் வராங்க. இந்த மாதிரி ஒரு மீட்டிங்குக்காக ரொம்ப நாள் வைட் பன்னோம். இந்த சந்தர்ப்பத்தில் தான் எங்களுக்கு தேவையான நிறைய விஷயங்களை நாங்கள் கேட்க முடியும். காரில் செல்லும்போது கொஞ்சம் யோசிக்கலாம். நல்ல திட்டங்களை நாம் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு உதவலாம். -வள்ளி
சரி அம்மா நீங்கள் மீடிங்கை நல்லபடியாக முடித்து கொண்டு வாருங்கள் நான் கூப்பிட வரேன் ... - பரமூ
மீட்டிங் சரியாக எப்போ முடியும்னு தெரியாதே டா மா.... 😔-வள்ளி
🤔🤔🤔 சரி... நான் ஸ்கூல் உள்வே உங்களுக்காக காத்திருக்கேன் நீங்க வேலையை சிறப்பாக செய்து கொண்டு வாருங்கள். - பரமூ
ரொம்ப நேரம் ஆகிட்டா???-வள்ளி
நான் வைட் ப்ன்னுவேன் எவ்ளோ நேரம் ஆனாலும் சரியா.... பார்த்து போய்ட்டு வாங்க. - பரமூ
சரிடா கண்ணா.... என்று மகன் தலையை கோதி விட..-வள்ளி
அம்மா பசிக்குது ஏதாவது கிடைக்குமா சாப்பிட? - பரமூ
தோ... கொண்டு வர சொல்கிறேன் கண்ணா...-வள்ளி
(கிளம்பி விட்டார் வள்ளி)
ஏய் எங்க டி போர
நான் வள்ளி மிஸ்க்கு சாப்பிட கொடுத்து விட்டு வர போறேன் டி மகா...
ஏய் மகா மகா னு சொல்லாதே டி .. மகாலக்ஷ்மி னு கூப்பிடேன்பா.
அது சரி உன் முழு பேரை நான் கூப்பிட்டு விளக்கம் சொன்னால் இந்த காப்பி பக்கோடா எல்லாம் ஆரியே போய்டும் டீ.
ஏய் தங்கம் ஓவரா பேசாதே... என் ஆளுக்கு நானே குடுத்துப்பேன் குடு டீ...
ஏய் உள்ள இருக்கவங்க உன் ஆளுனு யார் சென்னா டி...
ஏய் கோல்ட் அவங்க என் ஆல் தான் யார் சொன்னாலும் சொல்லாம
போனாலும்.
அது சரி இந்தா புடிமா... உன் ஆளுக்கு நீயே போய் கொடு இல்லை ஊட்டி கூட விடு.