(Reading time: 28 - 55 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அம்பிகாவின் மகன் சரவனேஷ்ஷிர்கு டாக்டர் சந்தியாவையும்

வள்ளியின் மகன் நிமளேஷ்ஷிர்க்கு அம்பிகாவின் அண்ணன் மகள் நித்யாவையும்

திருமணம் செய்து வைத்தாள். இவர்களில் ஒருவரை ஒருவர் நேசிக்காதவர்கல் யாருமே இல்லை. ஆனால் , நிவி நக்ஷ் திருமணம் முடிந்து தான் எல்லா அன்னனுக்கும் நடந்தது‌. இன்றளவும் அண்ணன்களின் உரவு அடுத்தபடிக்கு போகவில்லை தங்கையின் வாழ்க்கைக்கு வழிகிடைக்கும் வரை அனைத்தையும் தில்லிப் போட்டுவிட்டனர். இவர் அனைவருக்கும் பிறந்திருக்கும் முதல் மகள் தான் சங்கவி சந்திரிஷ்ஷின் மகள் "சாம்பவி"

இவள் கூறுவதில் தவறில்லை என்றாளும் மகளுக்கு முன் மகன்களுக்கு திருமண விஷையம் ஆரம்பிப்பதற்கு கூட எந்த பெற்றவர்களும் தயாராக இல்லை. அதுவும் தங்கள் ஒட்டுமொத்த பேரின் உயிரானவளை இப்படியான நிலையில் என்ன ஏது என்ற காரணத்தை சொல்லாமல் கேட்கவும் விடாமல் ஒரு வகையான மிரட்டலில் தான் திருமணங்கள் நடந்தன‌.

பரமூ மட்டுமே அதில் மாட்டாதவன். தங்கை மிரட்டும் முன்பு அவனே மிரட்டி விட்டான். நீ என்னை இந்த விஷயத்தில் ப்போர்ஸ் பன்னினா இனி உங்க யார் கண்ணிலும் படமுடியாத தூரம் போய்டுவேன். என்ன பார்க்கரது இதுவே கடைசி முறையாக இருக்கனும்னு ஆசைப்பட்டால் என் திருமணத்தைப் பற்றி பேசு என்றுவிட்டான்.

அண்ணன் சொன்னால் செய்வான் என்பதை நன்கு புரிந்தவள் ஆதலால் அவனை எந்தவகையிலும் நெருங்கவில்லை. யாரிடமும் அதிகமாக ஏன் பேசுவதையே குரைத்து கொண்டாள்.

ஆனால் அவள் வலி வேதனை கஷ்டம் கோவம் அனைத்தையும் வேளையில் காட்டினாள். பேய் மாதிரி உழைத்திருகிராள் இந்த இரண்டு ஆண்டுகளில்.

சாம்பவி உருவாகி இருப்பது தெரிந்ததும்மே பரணி தாத்தாவும் பாரி பாட்டியும் புரிந்து கொண்டனர் ஆனால் இவளிடம் எதையும் விசாரணை நடத்தவில்லை அவர்கள் . மாராக பரமூவை அழைத்து பேசி பௌவ்வை கொஞ்சம் காலம் திருமணத்திர்காக வர்புருத்தாது இருக்கும்படி கூரினர். காரணம் இப்போது தான் புரிந்தது பரமூவிர்க்கே..‌.

மச்சான் யாருடா இது .... இந்த கேள்வியை எழுப்பியது வேறு யாராக இருக்க முடியும். ஈஷ்வரே தான்.

ஐஸ்கிரீம் உண்டு முடித்ததும் பார்த்தால் பரமூவின் முகம் திடீர்னு மாட்டிவிட்ட ப்போக்கஸ் லைட் மாதிரீ.... இன்னா வெளிச்சம். டேய் மாமா என்று ஈஷ்வர் கூப்பிட திரும்பவும் கலாட்டாவை ஆறம்பித்தனர். பரமூவின் முகத்தில் தெரிந்த வெளிச்சம் பல விஷயத்தை

2 comments

  • wow nice epi mam. :thnkx: big :thnkx: for 15 pages.kathai interesting aaga poguthu.eagarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
  • Lovely update sis. :clap: ... Oru Chinna request.... Ungaloda vasana nadaimurai mattum konjam space vittu tharingala.... Becz Padilla ore paragraph Mari irukku atha. :yes: ... Mathapadi.. as usual very interesting scenes .... Thank you :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.