சிரித்தபடி கப்பை கையில் எடுத்து ஒரு மிடறு அருந்தியவன் நீ இங்க மிஸ்சா வேலைப் பார்கிறாயா என்றான் ஆறாய்யும் பார்வையில். - பரமூ
இல்லை நான் இங்கு தான் பதினொன்றாம் வகுப்பு படித்தேன்.
அப்போ பெய்ல் ஆகிட்டாயா??? - பரமூ
இல்லை இல்லை... நான் இப்ப பனிரெண்டாம் வகுப்பு போயாச்சி. ப்ரோக்ராம் ஆர்கனைஸ் நாங்க தான் செய்தோம்.
என்ன????? நீ ட்வேல்த் தான் படிக்ரியா??? - பரமூ
ஆமாம் ஏன்
இல்ல பார்க்க கொஞ்சம் பெரியவளா தெரிந்தாய்... ( மனதிலோ சே... டேய் பரமா அவள் 12 ஆம் வகுப்பு தான் படிக்கின்றாள். சின்னப் பெண் அவளை போய் என்ன என்னவோ என்னிவிட்டாயே... என்றது ஒரு மனது. மற்றதோடேய் நீ எப்படியும் பிஸ்னஸ் ஆறம்பித்து 3 , 4 வருடம் அதை நல்லமுறையில் கொண்டு வந்து அதற்கு பின் தங்கைகளின் திருமணங்களை முடித்து பொருமையாக தானே கல்யாணம் செய்ய முடியும் அதற்குள் இவள் கல்யாண வயதை தொட்டு விடமாட்டாளா? நீ இது வரைக்கும் எந்த பெண் மீதும் காட்டாத ஆர்வம் ஆசை எல்லாம் இவள் மீது தானே தோன்றுகின்றது இருக்கட்டும் பர்த்துக் கொல்வோம் . சும்மா சொல்லக்கூடாது செமயா இருக்கா புசு புசுனு அமுல் பேபி மாதிரி இருக்கா . குழந்தை முகம் கையை வைத்தாளே சிவந்து விடுவாளா?? )
அவள் முரைத்து விட்டு நகர எத்தனிக்க, ஆமாம் மகா பக்கோடா குடுக்காம போகிறாயே... - பரமூ
என்னை மாகானு கூப்புடாதீங்கனு வழக்கமா அவள் போடும் சண்டையை மறந்து, அது தான் உங்கள் முன் இருக்கிறதே சாப்பிட வேண்டியது தானே
உன் ஆளுக்கு ஊட்ட தானே வந்தாய் ஆஆஆஆஆ என்றான் உடனேயே... - பரமூ
😦😦😦😦 என்ன சொல்வது ஏது சொல்வது என்று அவளுக்கு புரியவில்லை. (நாம் பேசியதை இந்த கடங்காரன் கேட்டு இருப்பான் போளவே... ஐயோ கோல்ட் என் வாய புடுங்கி இவனுக்கு சாசனம் எழுதிட்டியேடி என்று நன்பியை நன்றாகவே பொரித்து எடுத்தால் மனதினுள்.)
நான் எங்க வள்ளி மிஸ்ச தான் என் ஆளுனு சொன்னேன் அவங்களைத் தவிர யாரும் இல்லை என் ஆளுனு செல்லிக்க.
ஏன் ரொம்ப பீல் பன்ற வீட்டில் முரை பசங்க (தடி மாடு தண்ட சோறுங்க) இருப்பாங்களே அவனுங்கலை சொல்லிக்க வேண்டியது தானே... - பரமூ