(Reading time: 28 - 55 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

நினைத்தது மாதிரி அவள் எங்களுடன்‌தான் வரப் போகிறாள் என்று அவன் குதுகளித்தான்.

வள்ளிமா நான் சிலையை கொண்டு போய் சரி செய்து கொண்டு வரேன் என் வண்டியில் வைக்க சொல்

இல்லப்பா நான் கூட வரனுமே....

அப்போ நீயும் வாயேன் மா...

ம்ம்ம்ம்ம்ம் ஏதோ சைகையால் பேசியவர்கள் கடைசியாக நானும் அங்கிளும் காரில் டௌனுக்கு போரோம் நீ பரமூ அத்தான் கூட வீட்டு போடா அங்க மீட் பன்னுவோம் என்றாள் வருங்கால மாமியார்.

இவள் முகம் ரத்தமாய் சிவந்தது ஒரே நொடியில். அவள் வெட்கபடுவது புரியவில்லை அந்த அன்னைக்கு தம்பி வீட்டுக்கு ‌போகும் வழியில் அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கோடு வெயிலில் முகமே சிவந்து பொய் இருக்கிரது எனறார்.

சரி மா ... பார்த்து போய்ட்டு வாங்க என்று இவன் சொன்னதும்

பாய் அத்தை பாய் மாமா என்றாள் அவளும்.அஅஆஆஆ... என்று பாத்த அமிர்தனும் வள்ளியும் அவர்கள் வேளையை பார்க்க சென்று விட்டனர். வள்ளியின் உயிர் தோழி காமாட்சியின் மகள் தான் மகாலட்சுமி. இவள் தகபனின் ஊரில் இருந்தமையால் பரமூவிர்க்கு இவளைப் பற்றி தெரியவில்லை. போன வருடம் தான் தங்களின் ஊரிளேயே செட்டில் ஆனார்கள். வள்ளி பள்ளியில் தான் பதினொன்றாம் வகுப்பு சேர்த்தனர். மிஸ் மிஸ் என்று பள்ளியில் அழைப்பது போலவே வெளியே தோழிகள் சேர்ரும் இடத்திலேயும் அழைப்பாள். நான் உன் அத்தை என்று எத்தனை முறை சொன்னாலும் அவள் மற்றி கொல்லவில்லை, இப்போதோ... அத்தை என்கிறாளே என்று பார்த்தவர் சிரித்தபடி சென்றுவிட்டார்கள்.

வண்டியில் ஓரமாக அமர்ந்தவள் சேலையை முதல் முதலில் கட்டிக்கொண்டு வெளியே வந்துள்ளது அப்பட்டமாக தெரிந்தது. மனதில் உல்ல சந்தோஷம் அவளை மகாமா என்று அழைக்கவைத்தது.

ம்ம்ம்ம்... என்று அவள் சொல்லிக் கொண்டே இன்னும் தல்லி அமர சென்றாள்.

ஏய்... என்று கத்தியவன் ஒழுங்கா உட்கார்ந்து கொண்டு இரு டீ . இவள் பின்னாடி உட்கார்ந்து வருவதே ஜவ்னு தான் இருக்கு இதுல இவவேர இன்னும் படுத்துறா... நெளிந்து நெளிந்து அவனையும் சீண்டிப் பார்த்தாள் அவள் அறியாமலேயே. முதலில் நீ இரங்கு டீ என்று சாலையில் ஓரமாக வண்டியை நிப்பாட்டினான்.

 இரங்கியவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு என்னை ஏன் திட்ரீங்க இந்த புடவை தான் காற்றில் பறக்கின்றது, காத்து வேர எங்க எங்கயோ போதுபா என்றால் பாவமாக...

 

2 comments

  • wow nice epi mam. :thnkx: big :thnkx: for 15 pages.kathai interesting aaga poguthu.eagarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
  • Lovely update sis. :clap: ... Oru Chinna request.... Ungaloda vasana nadaimurai mattum konjam space vittu tharingala.... Becz Padilla ore paragraph Mari irukku atha. :yes: ... Mathapadi.. as usual very interesting scenes .... Thank you :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.