சண்டை போட்டபடி வந்ததால் நேரில் வந்து அவன் இவளையே பார்தபடி நிர்பவனை பார்க்க மறந்தாள்.(என்னைப் பார்த்து ஒரே ஒரு வார்த்தை பேசாமல் சென்றுவிட்டாயே.... இரு டா மாட்டாமளா போவாய் அப்போது பார்த்து கொல்கிரேன்.)
ஏதோ நினைப்பில் அவனைத் தாண்டியவள் ஏதோ ஊந்த நிமிர்ந்துப் பார்த்தால். மனதில் கோடிப் பூக்கள் ஒரே நேரத்தில் பூத்த உணர்வு. வாமா கிளம்பளாம் என்ற குரல் வந்ததும் கண்களங்கி நிண்றவளை சிரித்த முகத்துடன் ஹெளோ அம்மா உங்களை தான் அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றான் சிரித்தபடியே. வள்ளியையும் அவனையும் மாத்தி மாத்தி பார்த்தவள் அம்மாவா!!!??
ம்ம்ம்ம்ம்ம் என்று கண்களால் பதில் சொல்ல அடப்பாவி ஏன்டா முன்னாடியே சொல்லல என்ற லுக் பதிலாக கிடைத்தது.
புக் புக் புக் புக் புக் ... என்ற சத்தம் அனைவரையும் தன் புரம் இழுக்க யார் என்று பார்த்தால் அமிதராஜன் தான் தன் மனைவியை அழைத்துக்கொண்டு செல்ல வந்திருந்தார்.
வள்ளிமா அமர்ரப்பா... என்றான் மகன். இன்று வரவேண்டாம் மகனுடன் வெளியே செல்லப்போகும் விஷையத்தை ஒரு வாரமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார் ஆனாலும் இவர் வந்து நிர்கிறாறே...
என்னங்க நான் தான் சொன்னனே என்று மனைவி ஆறம்பிக்கும் முன் எனக்கு இங்க சின்ன வேளை இருந்தது டா அதான் நீ கிளம்பிடாயானு பார்க்க வந்தேன் என்றார் அசடு வழிந்தபடி.
அப்பா அம்மாவும் நானும் இன்னும் எங்கயும் போகலை. அவங்க வெளியே மீட்டிங் முடித்துவிட்டு இப்ப தான் வருகிறார்கள்.
சரி டா தம்பி அம்மா நீ நான் எல்லாரும் போவோமா?
இல்லப்பா அம்மா டையர்டா இருப்பாங்க நாங்க அப்பரம் போய்களாம்னு டிசைட் பன்னிட்டு தான் போனாங்க மீடிங்குக்கு.
வள்ளி குப்பு என்ன வண்டியில் வைக்கிறார்..? அது தாங்க நான் சொன்ன சிலை. அதை தான் சரி செய்யக் கொடுக்கனும்.
ஹெ... ஹாய் டா மகா.. சாரீ சூப்பர் டா ராஜாத்தி
ஹாய் அங்கில் தேங்க்ஸ்...
உன் அப்பா அம்மா எல்லாம் நம்ப வீட்டில் தான் இருக்காங்க டா போகளாமா என்று அமார்தன் கேட்க.
ஓ எஸ் கெளம்பளாமே....
அவனுடன் அவன் வீட்டுக்கு செல்லும் சந்தோஷம் அவளுக்கு என்றால், முதல் முதல்