(Reading time: 28 - 55 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

ஏன் இன்னைக்கு ஒரு ஆட்டத்தில் கூட ஜெய்கவில்லை? இன்னைக்கு லக் என் கூட இருக்கு" என்று சொன்னதில் அறிந்தவன் தன்னையே கடிந்தான் மனதினுல். அவளிடம் அனைத்தையும் விளக்கமாக பேச சில முடிவுகள் எடுத்தான்)

கொஞ்ச நேரத்தில் வந்து அவள் முன் அமர்ந்தவன் வாங்க படிக்கலாம் என்று ஒரு சத்தம் போட்டான். கொஞ்ச நேரம் பிடித்தது அவள் பயம் தெலிய. ஆனால் அவன் பாடத்தை மிகவும் அருமையாக பொருமையாக விளக்கம் அளித்தான். இது படிக்கும் வயது என்பதையும் அவள் மனதில் எந்த ஒரு ஆசைகளையும் தூண்டக் கூடது என்பதையும், அவள் படிப்பதற்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து தருவது என்பதையும் மனதில் பதித்தான். வள்ளியின் மூலமாக அவள் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 2 ஆம் ரேங்க் பெற்றதும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றதையும் அரிந்தான். அவள் படிப்பதற்கு எந்த இடைஞ்சலும் இதுவரை வராமல் பார்த்துக் கொண்டான்." அன்று இரவே வீட்டின் தோட்டத்தில் சந்திக்க வந்தவளிடம் நான் உன்னிடம் கேட்பது இது தான் நீ என் பொண்டாட்டி தான், ஆனால் உன் ஆசை படி உன் கோலை ரீச் பன்றவரை நீ என்னை நெருங்க கூடாது, போன் கூட பன்ன கூடாது அடுத்த வாரம் நான் அமேரிக்காவிர்கு போரேன் அப்பரம் எப்போ வருவேன்னு சொல்ல முடியாது ஆனால் நீ உன் படிப்பில் தான் கவனமாக இருக்க வேண்டும் அதைப்பற்றி தான் சிந்திக்க வேண்டும்... கேட்டவள் கண் களங்க... மகா... என்று இழுத்து அனைத்தவன் அவள் முகம் எங்கும் முத்தமழை பொழிய ஆசை வந்தாளும் அடக்கினான். அவன் அனைப்பில் சற்று நேரம் இருந்தவள் அவனிடம் விளகி நான்‌ என் கோலை ரீச் பன்றவரை என்னவரை நெருங்க கூடாதுனு என் கணவர் சொல்லி இருக்கிறார் சோ தல்லிப்போங்கப்பா.... என்றாள் களங்கிய கண்ணனும் சிரித்த உதடுமாய்.

அப்படியா சொன்னான் இல்லையே உன்னை நெருங்காதேனு சொன்னேன் நான் வரமாட்டேன்னு சொல்லலயே என்று பேட்ச்சை மற்றிக்கொண்டனர். அவன் அடுத்த வாரமே அமர் அப்பவிடம் சென்று விட்டான் தன் தொழிலை ஆறம்பிக்க. அவன் நிறுவனத்திற்கு பி எம் எல் இன்டர்னேஷ்னல்ஸ் என்று பெயர் வைத்து அட்டகாசமாக நடத்தி வருகிறான்.

அவள் லட்சியத்தை பற்றியும் அவள் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அனைத்தையும் அவளிடம் பேசி இருக்கிறான். தனிமையில் தன் மனதிற்குப் பிடித்த பெண் இருந்தும் நெறி தவறாது வாழ்ந்தான். அவள் இலக்கை அடைந்து வரும் முன்னரே அவன் தன் வெற்றியை தேடிவிட்டான் வியாபாரத்தில். ஆனாலும் அவளை எந்தவிதத்திலும் டைவர்ட் செய்தது இல்லை. மனதில் தோன்றிய சின்ன சின்ன ஆசை எல்லாம் அப்படியே பூட்டி போட்டான் ஒரு ஓரத்தில். பனிரெண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்

2 comments

  • wow nice epi mam. :thnkx: big :thnkx: for 15 pages.kathai interesting aaga poguthu.eagarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
  • Lovely update sis. :clap: ... Oru Chinna request.... Ungaloda vasana nadaimurai mattum konjam space vittu tharingala.... Becz Padilla ore paragraph Mari irukku atha. :yes: ... Mathapadi.. as usual very interesting scenes .... Thank you :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.