(Reading time: 28 - 55 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

சொன்னது நின்றவர்களுக்கு.

 பௌவ்வை கட்டிகொண்டவளின் பெயர் ப்ரியா. சின்னதா குட்டி கதை சொல்லி ப்ரியாவிர்க்கு இன்ட்ரோ தரேன் ஓகேவா....

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன். ...

பரமூ தன் படிப்பை வெளிநாட்டில் முடித்துக் கொண்டு தங்களின் சொந்த ஊர்ருக்கு வந்தான். தன் அமர் அப்பாவிடம் படிக்கும்போதே வேளையைக் கற்றுக் கொண்டு இங்கே கம்பெனிகள் ஆறம்பிக்க வந்தான். தன் தங்கையின் சொல்பேச்சி கேட்டு அவள் ஒரேயடியாக இங்கு வருவது பற்றி பேட்சை ஆறம்பித்து அமர்க்களமான வரவேற்பை பெற்று இருந்தான். சிவாவை விட பாரூவின் மீது தான் அதிக அளவில் பாசம் வைத்திருந்தான். பிள்ளைகள் அனைவரும் கொஞ்சமே கொஞ்சம் பயப்படுவது வள்ளி அம்மாவிற்கு தான். ஏன்னு நமக்கே தெரியும் தானே...

ஏன் என்றால் அவர் பள்ளியில் ஆசிரியையாக வேலைப் பார்பவர். அதுவும் கணக்கு வாத்தியார் அம்மா... கேட்கவா வேண்டும்? அமலி துமலி தான் அவரிடம் பாடம் கற்றதாளோ என்னவோ அவர் என்றால் அனைத்து மகன்களுக்கும் பயம் தான். மகள்கள் விதி விளக்கு. பௌவ் வெளிநாட்டில் படித்தால், நிவி அண்ணன்களிடம் படித்தால். எனவே பரமூவுக்கும் அவரிடம் சற்று பயம் தான். பள்ளியில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற மாணவிகளை முழு மூச்சாக தயார் செய்துக் கொண்டு இருந்தார் வள்ளி. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி ஆறம்பித்தனர் பள்ளிகளில். எப்படியோ பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய வள்ளி செய்த வேளைக்கு மாவட்ட ஆட்சியர் முன்பு பாராட்டு விழா நடைபெற்றது, அந்த விழாவிற்கு அன்னையுடன் பமூவும் சென்றிருந்தான்.

 அதிக நேரம் வெள்ளியால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நிலை. கலெக்டர் கிளம்பியதும் பரமூவை தன் இடத்தில் அமரவைத்து விட்டு அவர் அவசரமாய் ஏதோ வேலையாய் கல்வி மந்தியை பார்க்க செல்ல நேர்ந்தது.

ம்ம்ம்ம்....‌ வள்ளி மா நீங்கள் என்னுடன் வருவதாக தானே சொன்னீர்கள் இப்போ இப்படி செய்யலாமா??? டேய் தம்பி அம்மா உன் கூட தான் வரனும்னு அப்பாவை கூட வர வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்தேன். திடீர்னு இந்த எஜுகேஷ்ஷன் மினிஸ்டர் மீட்டிங்கு கூப்டுவார்னு எனக்கு தெரியாதே.... அதுவம் இல்லாமல் எல்லா கவர்மென்ட் ஸ்கூல்னின் ப்ரிஸ்சிபல்ஸ் மட்டுமே போகனும்னு சொல்லி சர்கூலர் வந்திருக்கிறது. என்னை அழைத்து போக கார் கூட வந்திருக்கிறது.

 

2 comments

  • wow nice epi mam. :thnkx: big :thnkx: for 15 pages.kathai interesting aaga poguthu.eagarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
  • Lovely update sis. :clap: ... Oru Chinna request.... Ungaloda vasana nadaimurai mattum konjam space vittu tharingala.... Becz Padilla ore paragraph Mari irukku atha. :yes: ... Mathapadi.. as usual very interesting scenes .... Thank you :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.