Page 8 of 16
படுத்துகிறோமோ என்று. தான் நினைப்பதும் செய்வதும் சரியா தவறா என்று.
மெல்ல எழுந்து பூஜை அறைக்கு சென்றார். சிலநிமிடங்கள் மனதார கடவுளை வேண்டி கொண்டார். "முருகா நான் இப்பொது செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை. குருவி தலையில் பனங்காயை வைத்தது போல என் பெண்ணை நான் திருமணம் முடித்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறேன். இத்தனை குழப்பங்களுக்கு நடுவே இது தேவையா என்ற எண்ணமும் எழாமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை எல்லாம் உனக்கு மறந்துடுச்சோ " - நந்து
"ம்ம்ச் இல்லை நந்து " என்று அபியின் குரலிலேயே ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தாள் நந்து.
"என்ன அபி ஆச்சு, எனி ப்ரோப்லம்?" -நந்து