Page 7 of 16
சுஜிதாவை ஒரு கோவிலில் வைத்து பார்த்த கதிரின் தாய்க்கு அவரை பிடித்து போக கதிரின் மனைவியானார். கதிருக்கு அவரின் தாய் தான் எல்லாமே. சிறு வயதிலேயே தந்தையை இழந்திருந்தாலும் அவரின் தாய் குடும்பத்தையும் பார்த்து கொண்டு தொழிலையும் கவனித்து கொண்டு கதிரையும் எந்த குறையும் இன்றி வளர்த்தார்.
வசதிகள் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு படிப்பும் அவளின் வேலையும் தனித்து நிற்கும் தைரியத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
விற்கு இது எல்லாம் புரியாமல் இல்லை. அவரும் எத்தனையோ முறை தன்னை மாற்றிக்கொள்ள நினைத்தார் ஆனால் அது முடியாமல் போனது. அவருக்கு குழப்பமாக இருந்தது தன்னுடைய சுயநலத்திற்காக அபியையும்தன கணவரையும் கஷ்ட