Page 2 of 16
"டேய் அபி உன்னை நான் இவ்ளோ லவ் பன்றேன்னு எனக்கே இப்போ தான்டா தெரியுது. ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்கு. இதுக்கு நான் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டே வந்துருக்கலாம். சரி இன்னும் ஒரு வாரம் தான. கொஞ்சம் பொறுத்து தான் ஆகணும்." என்று மனதில் எண்ணியவாறு தன் வேலையை தொடர்ந்தான்.
வாசலையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் சுஜிதா. மணி ஒன்பதை தாண்டி விட்டது. இன்னும் அபியை காணவில்லை. ட
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷயம் என்னவென்று. ஒருநிமிடம் சுஜிதாவை பார்த்தவர் அபியிடம் திரும்பினார்.
"என்னடா என்னாச்சு ?" - கதிர்
"என்னப்பா எதுவுமே தெரியாத மாதிரி கேக்கறீங்க. எப்படி பா. நான் உங்களை எல்லாம்