Page 3 of 16
பாக்காம பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் தள்ளி எப்படி பா தனியா இருக்க முடியும்,. உங்களையும் அம்மாவையும் பாக்காம அதுவும் நினைச்சதும் பாக்க கூட முடியாத தூரத்துல ஏன்பா எனக்கு கல்யாணம் பண்ணி தரிங்க. நான் அப்படி ஏதாவது தப்பு பண்ணிட்டேனாபா ... ப்ளீஸ் மா நான் ஏதாவது பண்ணிருந்தா சாரி மா. அவ்ளோ தூரம் எல்லாம் வேண்டாம் மா. செத்துருவேன் பா. " -என்றவள் அழத்தொடங்கினாள்.
"ஐயோ அபி என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிளிகேஷன் எல்லாம் அவருடைய கம்பெனில கொடுத்துட்டாரு. மாக்ஸிமம் ஒன் இயர் டா. அதுக்கு மேல அங்க இருக்க மாட்டிங்க. உன்னை விட்டுட்டு நானும் அம்மா மட்டும் எப்படி இருப்போம். சொல்லு. " -கதிர்