Page 5 of 16
அபியின் அருகே சென்ற கதிர், "அபிமா எனக்கு ஒரு ப்ரோமிஸ் பண்ணு. எந்த சூழ்நிலையிலும் சாகறதை பத்தி பேசமாட்டேனு. உன் அம்மா வெளியே வேணா ரொம்ப ஸ்ட்ரிக்ட் மாதிரி தெரியலாம். ஆனா அவளுக்கு பூஞ்சை மனசு டா. தாங்க மாட்டா. உடைஞ்சிருவா. உன் அம்மா இந்த ப்ரோபோசல் கொண்டு வந்தப்போ நானும் கொஞ்சம் யோசிச்சேன். ஆனா இப்போ இது சரினு படுது. நீ, அப்பா அம்மா இல்லாம கூட இந்த உலகத்தை சந்திக்கணும். அதுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
நிறைந்தது. "இறைவா இந்த குடும்பத்தில் இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் " என்று இறைவனை மனதார வேண்டிக்கொண்டார்.
இறைவன் என்ன வைத்திருக்கிறானோ இவர்களுக்கு என்று அவனை தவிர யார்