(Reading time: 19 - 38 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

சென்றால் இரண்டே மணி நேரத்தில் திரும்ப வந்து விடுவேன்.”

“நீ அந்த தீர்த்தங்களை சேகரிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களை சொல்கீறேன் கவனமாக கேட்டுக் கொள்” என்று அந்த மந்திரங்களை உபதேசித்தார்.

அதனை கேட்டுக் கொண்ட சிம்ஹன் ராமநாத சுவாமி கோவிலை நோக்கி பயணப்பட்டான். கோவிலுக்குள் நுழையும்போதே சிறு வயது நினைவு வந்தது. அன்னையின் கைபிடித்து செல்லும்போது ஒவ்வொரு சிற்பம்

...
This story is now available on Chillzee KiMo.
...

யாளி என்று பெயர்.. யானையைவிட பல மடங்கு பெரிய விலங்கு. பழைய குமரி கண்ட்த்தில் வாழ்ந்து வந்தனவாம். நம்முடைய முன்னோர்கள் இந்த விலங்கைக்கூட கட்டுப்படுத்தும் வீரம் மிக்கவர்களாக இருந்தனர்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.