(Reading time: 19 - 38 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

“இது காட்டு விலங்குபோல உள்ளது”

“சரிதான்… குமரி கண்டத்தின் காடுகளில் வாழ்ந்து வந்த இந்த பிரம்மாண்டமான விலங்கை கட்டுபடுத்தி நாட்டிற்கு கொண்டு வந்து அவர்களுடைய கட்டளைக்கு அடிபணிய வைத்தார்கள்.”

“குமரி கண்டமா?”

“ஆம்  அதுதான். ஆதிகாலத்து நிலப்பரப்பு. பல இயற்கை பேரழிவுகள் நடந்து அந்த கண்டத்தின் பெரும் பகுதி கடலுக்குள் சென்று விட்டது என்று வரலாற்று குறிப்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

“இப்போது…”

“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது…”

“என்னது?”

“நகரத்திற்கு செல்ல வேண்டும். வரலாற்று புத்தகங்கள் உள்ள நூலக்ம் எங்கிருக்கிது எண்று தேட வேண்டும்?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.