Page 17 of 23
பேசினால் கூட அவளது சக்திகள் குறைந்துவிடும் என்பதால் குருஜி அவளுடன் மைன்ட்வாய்சிலேயே பேசி அவளது சக்திகளை வீணாக்காமல் சேமித்து வைத்திருந்தார், ஆனால் இன்றோ அவளின் சக்திகள் குறைய குறைய அவள் சோர்வாகிப் போய் உறங்கியேவிட்டாள். அவள் உறங்குவதைக் கண்ட அபியும் அமைதியாக அவள் பக்கம் அமர்ந்து அவளது தலை முடியை கலைத்து நெற்றியில் சிதறியிருந்த முடிகளை விலக்கிவிட்டு அன்பாக அவள் நெற்றி ... . ஒவ்வொரு கோயிலிலும் அங்கிருந்த என்ர்ஜிகளை அவள் ஈர்த்துவிட்டுதான் எழுந்தாள், அதுவரை அவள் செய்யும் தியானத்தை கலைக்காமல் காவல் புரிந்தார் சின்ன தாத்தா, இதோ
This story is now available on Chillzee KiMo.
...