Page 18 of 23
அதோ என மதிய உணவு உண்ண வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.
அதே நேரம் அபியின் பெரியப்பாவான ரங்கநாதனோ யாரோ சொன்னார்கள் என்று அதாவது அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மனநோயாளியாக கருதப்படுவதில்லை, மாறாக அவர்களுக்கு மனோதத்துவ முறையில் சிகிச்சை அளிக்கலாம், அதை விட தியானம், யோகா மூலமாகவும் நோயாளியின் மனதை அமைதிபடுத்தினால் நல்ல முன்னேற ... >
”வீட்ல சும்மாயிருக்கறப்ப அவள் இப்படித்தான் உட்கார்ந்துக்குவா” ”ஓ அப்படியா சரி, அந்த கை முத்திரையை யார் அவளுக்கு கத்துக் கொடுத்தது”
This story is now available on Chillzee KiMo.
...