Page 20 of 23
அவரவர்கள் அன்றாட வேலைகளை செய்யச் செல்ல அபி மட்டும் அவள் அருகிலேயே இருந்தான். யாருமில்லாமல் போகவே மெதுவாக அவளை அழைத்தான்
”பூங்குழலி பூங்குழலி போதும் எழும்மா, பசிக்கலையா நீ சாப்பிடனும்ல, பால் வேணாமா, ஆப்பிள் பழம் வேணாமா” என பேச பேச அது அவளுக்கு கேட்கவில்லை.
குருஜி சொல்லிய மந்திரத்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
பூகம்பம் வந்துவிட்டதா அல்லது இடி விழுந்துவிட்டதா, எல்லாம் இப்படி விழுந்துகிடக்குதே, அப்பவும் இவள் தியானம் செஞ்சிக்கிட்டு இருக்காளே என பயந்து போனார்கள் அனைவரும்.