Page 26 of 29
சுத்த வேஸ்ட்” என ரிஷிவந்த் கோபத்துடன் கூற அதற்கு ராஜன்
”சரி அவனை விடுங்க இந்த துர்கா எப்படி வந்தா”
”பழநியில அந்த துறவியோட ஊர் சுத்திக்கிட்டு ஆராய்ச்சிக்காக தேவையான விவரங்களை தேடிக்கிட்டிருந்தப்ப இவளைப் பார்த்திருக்கான். பார்த்த உடனே பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கான். இது அவனோட ப ... ல் கோடிஸ்வரன் நான்தான்னு பெயர் எடுப்பேன் இது எல்லாம் நடக்கனும்னா எனக்கு அந்த ராம்நாத் தேவை
This story is now available on Chillzee KiMo.
...
”அதுசரி அவன் கண்டுபிடிச்ச மைன்ட்ரீடிங்கை உனக்கும் சொல்லித்தருவான்னு என்ன