Page 22 of 29
வாக்கு தர அவர் கடைசியாக ஓம் முருகா என உச்சரித்து முடிக்கவும் அவரை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்து படுக்க வைத்தார். மறுநொடியே அவரின் உயிர் பிரிந்தது. அதற்காக யாரும் வருத்தப்படவில்லை, இறந்தாலும் கடவுளுக்கு சேவை செய்ய அவரின் ஆன்மா இங்குதான் அலைந்துக் கொண்டிருக்கும் என நினைத்து அவருக்கு செய்ய வேண்டிய ஈமக்காரியங்களை செந்தில்முருகனே செய்து முடித்தார் ... an>தன்னையே தன்
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து சில ஆண்டுகள் சென்றதும் மீண்டும் செந்தில்முருகன் வாசவனை சந்தித்து