Page 21 of 29
வேளையும் கடவுளை தரிசித்துவிட்டு விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு குடும்பத்தை நல் முறையாக வழிநடத்தினார்
நாட்களும் சென்றது அபியாலும் அக்காலத்தை விட்டு வெளியே வரஇயலாமல் போனது, பசியில்லை, உறக்கமில்லை, அசதி, துக்கம் போன்ற எந்த உணர்ச்சியும் இல்லை மாறாக வியப்பும் அதிர்ச்சியும் மட்டுமே இருந்தது அபிக்கு.
வெட்டியாக இருந்த நேரங்களில் அந்த ஊரையே வலம் வந்தான், அங்கிருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>
”செந்தில் என்னோட ஆயுள் முடியப் போகுது, இதுக்கப்புறம் நீதான் இந்த கோயிலுக்கு சேவகம் செய்யனும், இது வேலையில்லை நம்ம கடமை, எனக்கு வாக்கு கொடு” என சொல்ல அவரும்