Page 23 of 29
இன்னொரு நவபாஷாணத்தால் ஆன சிறிய வேலை தந்தார். துர்காவிற்கு குழந்தை பிறந்திருக்கிறது, இந்த வேலை அக்குழந்தையிடம் சேர்க்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்து நாட்களும் ஓடியது.
செந்தில்முருகன் தணிகாசலத்திடம் கொடுத்த நவபாஷான வேலின் மூலமாக ஆதிரைக்கு தெரிந்த கடந்த காலத்தில் (அபியின் பூர்விகம்) நடந்ததை அபிக்கு காட்சிகளாக ஆதிர ... கிரேட் தான், நாமதான் தைப்பூசம் அன்னிக்கு மட்டும் முருகனை பார்க்கப் போவோம், நிலத்துக்கு கூட போகாம விவசாயம் செய்றதை அலட்சியமா நினைச்சோம் அது தப்புன்னு நம்ம முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்த
This story is now available on Chillzee KiMo.
...