Page 24 of 29
உடனே புரிஞ்சிடுச்சி. இனிமே நாமளும் அவங்களைப் போல மாறனும், நம்ம குடும்பம் கடவுளுக்கு சேவை செய்யவே பிறப்பெடுத்திருக்கு
இனிமே நாம அந்த சேவையை எடுத்துச் செய்யனும்” என அவன் நினைத்துக் கொண்டே அந்த வீட்டிற்குள் சென்றான்.
வீட்டிற்கு வெளியே சாதாரணமாக இருந்தது ஆனால் வீட்டிற்குள்ளோ பயங்கர வித்தியாசம், ராம்நாத் டாக்டர் மட்டுமல்ல அவர் ஒரு ஆராய்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>” என சொல்லி ரிஷிவந்த் வெளியே செல்ல ரமணர் ஓரிடத்தில் சென்று அமைதியாக தியானம் செய்ய அமர்ந்தார்.
துர்காவும் வெட்கத்துடன் தனது கணவரை பார்க்க அவரும் ஆசையாக அவரிடம் பேச அதைக்