Page 20 of 29
சொல்லிக் கொண்டு மலை மீது ஏறினார், படிக்கட்டுக்கள் இல்லை குண்டும் குழியுமான ஒத்தையடி பாதையில் எந்த வித கலக்கமும் இன்றி ஏறினார். கூடவே அபியும் சென்றான். அவனுக்கு வியப்பாக இருந்தது தன்னை யாருமே கவனிக்கவில்லையே என நினைத்தான்.
மலை மேல் சென்றதும், கடவுள் தரிசனத்தை முடித்துவிட்டு ஓரிடமாக அமர்ந்து கண்கள் மூடி சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்துவிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
து நம்மால இங்கிருந்து போக முடியாது போல இருக்கே” என நினைத்து நொந்தேப் போனான் அபி
மறுநாள் பொழுது விடிந்தது. மீண்டும் நேற்றைய பொழுது போலவே பழனிமுருகன் இரு