Page 19 of 22
சந்தியா...
அதற்குள் சுதாரித்து கொண்டவன் மேலும் வெக்க பட்டு சிரித்து கொண்டே தன் கைகளை எடுத்து கொண்டான்.. பின் தானாகவே அருகில் இருந்த வளையலை எடுத்து அவள் கரம் பிடித்து அவளுக்கு அணிவித்தான்...
மதுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியாத ஒரு இனம் புரியாத உணர்வு...
“இது போதும் எனக்கு...இந்த நொடிகள் போதும்.... இனி எத்தனை துன்பம் வந்தாலும் தாங்குவேன்...” என்று உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு கன்னம் சிவந்தாள் பாரதி...அவளின் வெக்கத்தையே இமைக்க மறந்து ரசித்தான் அவள் எதிரில் இருந்த அவள் கணவன் ஆதி....
தன் கேமராவில் அவளை மட்டும் சூம் பண்ணி அவள் சிவந்து சிரிக்கும் அழகை அழகாக