(Reading time: 38 - 75 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

திருப்தியில் அனைவரும் விடை பெற்று சென்றனர்....  

விழா முடிந்ததும்  மதுவை சிவகாமி தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்...

பூஜை அறையில் விளக்கேற்றி அந்த முருகனை வணங்கி விட்டு

“நல்ல படியா குழந்தையை பெத்து எடுத்துகிட்டு  வா டா.. " என்று அந்த முருகனின் திருநீற்றை அவள் நெற்றியில் வைத்து ஆசிர்வதித்தார்...

...
This story is now available on Chillzee KiMo.
...

தெரியாத அவள் பிரிவு இப்பொழுது அவள் தன்னை விட்டு செல்கிறாள் என்றதும் அவன் உள்ளேயும் ஏதோ அழுத்த மனம் பாரமாக இருந்தது...

எனனதான் அவளிடம் பாராமுகமாக இருந்தாலும் அவனை அறியாமலயே அவள் முகத்தை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.