Page 21 of 28
”மிர்ணாளினி இருக்காளே, அவள் புத்திசாலிடா விதியை கூட அவள் தன் மதியால மாத்தி ஜெயிச்சிடுவா, அப்ப நான்தான் தனிமரமா நிக்கனும்”
”எல்லாம் அண்ணி ஒருநாள் உன்கிட்ட வருவாங்க, அப்ப நீயும் அண்ணியும் சேர்ந்து தோப்பாயிடுங்க இப்ப வாண்ணா போலாம்”
“இருடா என்கூட அவள் சிரிச்சி பேசலைன்னாலும், யார்கூடவாவது அவள் சிரிச்சி பேசறாளே, அவள் சிரிக்கறதயாவது ... ”அண்ணி மேல ரொம்ப காதல் போல, இன்னொருத்தன்கிட்ட பேசினா பரவாயில்லைன்னு சொன்னீங்க ஆனா, கைகுலுக்கவும் உங்க முகமே மாறிடுச்சே, வயிறு எரியுதாண்ணா” என சொல்ல ரங்கனோ
This story is now available on Chillzee KiMo.
...