Page 19 of 28
சின்னதம்பியோ
”அண்ணா முன்னாடி வாண்ணா, நீ என்ன சின்னப்புள்ளையா ஒவ்வொரு விசயத்துக்கும் உன்னை வேண்டிக்கிட்டே இருக்கனுமா வாண்ணா” என கத்த கோபம் கொண்டான் ரங்கன்.
அவசரமாக இறங்கி முன் இருக்கையில் ஏறி அமர்ந்தான். சின்னதம்பியும் உடனே காரை ஓட்டலானான்.
ரங்கன் முன் சீட்டுக்குச் சென்றதும் மிர்ணாளினிக்கு நிம்மதியாக இருந்தது. <
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து கத்தியதோடு ரங்கனது வலது கையை தன் கையால் பிடித்துக் இழுத்துக் கொண்டு செல்ல ரங்கனுக்கு கொடுமையாக இருந்தது ஆனால் மிர்ணாளினிக்கு சிரிப்பாக இருக்கவே அவள் தன்னை மறந்து கலகலவென சிரித்தாள்.