Page 15 of 28
”அண்ணா நேரமாகுதுண்ணா” என சின்னதம்பி புலம்ப அந்நேரம் மிர்ணாளினியின் உடையில் இருந்த ஜல்ஜல் சத்தம் ரங்கனுக்கு தெளிவாகக் கேட்டது
”பேசாம இரு அவள் வர்றா” என சொல்ல அவனும் திரும்பி பார்த்தான். இன்னும் வரவில்லை
”அண்ணா அவங்க வரலை”
”வர்றா எனக்குத் தெரியும்” என ரங்க ... விடு, போ இல்லாட்டி நான் ஏலத்துக்கு வரமாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
அவன் சென்றதும் மிர்ணாளினியை பார்த்தான் ரங்கன்