Page 14 of 28
சின்னதம்பியோ அந்த முற்றத்தையே அளந்துக் கொண்டிருந்தான், ரங்கனோ நேரம் போவதே தெரியாமல் மிர்ணாளினிக்காக காத்திருந்தான், தன்னை இப்படி பார்த்தாலாவது அவள் மனம் மாறும் தன்னை பற்றின தவறான எண்ணத்தை விடுவாள் என கெத்தாக அமர்ந்திருந்தான். அதைக் கவனித்த சின்னதம்பியோ
”என்ன அண்ணா புது மாப்பிள்ளை கணக்கா உட்கார்ந்திருக்க”
”ஆமாம்டா ஏன் இப்படி இ ... கு காதில் புகை வராத அளவு கடுப்பாகிப் போய் மிர்ணாளினி வருவாளா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...