Page 4 of 25
தந்துவிட்டு ஆதிரையை தேடி காரிடம் சென்றான்.
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவளை எழுப்ப கூட மனமின்றியே எழுப்பினான்
”ஆதிரை பட்டுக்குட்டி எழும்மா, என் குட்டிப் பொண்ணு இல்லை, எழு எழு வீடு வந்துடுச்சி எழும்மா” என அவளது கன்னத்தில் மெதுவாக தட்ட தட்ட அவளும் மெல்ல அசைந்தாள். அவள் அசையவும் புன்னகை புரிந்தவன் அவள் கண்கள் திறந்ததும் அதிர்ந்தான்.
”என்னாச்சி உனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க” என அபி அழைக்க அவளும் ஆசையாக அவனிடம் வந்தாள். அந்த அறையில் இருந்த பால்கனிக்கு அவளை அழைத்துச் சென்று நிப்பாட்டினான்.
தேய்பிறை நிலவு ஒளியைக் கண்டவள் அபியை அணைத்தபடி நிற்க அவனோ மெதுவாக