Page 5 of 25
அவளது நெற்றியில் முத்தம் தரவும் அவள் ஏக்கத்துடன் தலை தூக்கி அபியை பார்த்து
”மாமா” என சொல்லி கண்கள் மூடிக் கொள்ளவும் அந்த தனிமையான இடத்தில் ஏகாந்தமான நேரத்தில் கண்கள் மூடி ஏங்கிய நிலையில் இருக்கும் ஆதிரையை கண்டும் அவனுக்கு தவறான எண்ணம் வராமல் அவளை ஒரு குழந்தையாகவே பாவித்தான் அபி
”விவரம் தெரியாத பச்சை மண்ணு நீ, உன்கிட்ட நான் தவ ... n>” என அவன் வாய்விட்டே புலம்ப அந்நேரம் வெளியே வந்தாள் ஆதிரை ”மாமா” என அழைத்துக் கொண்டே அவன் பக்கம் சென்று அமர்ந்தாள். அவளைக் கண்டவன்
This story is now available on Chillzee KiMo.
...