Page 7 of 25
அவளின் விழிகளோ சிவப்பாக இருக்கவே அதிர்ந்தான்
”உனக்கு என்னாச்சி கண் நோய் வந்துடுச்சா என்ன” என அபி அவளிடம் கேட்க அவளோ
”இல்லை” என்றாள்
”அப்புறம் ஏன் உனக்கு இப்படி கண்ணு சிவப்பா இருக்கு” என கேட்க அவளோ விழித்தாள்
”சரி விடு நிம்மதியா தூங்கி எழுந்தா எல்லாம் சரியாயிட ... an>. பின்பு கண்கள் மூடி அவனது நெற்றியிலும் கன்னத்திலும் உள்ளங்கையை வைத்து அழுத்தி ஏதோ மந்திரங்களை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து அபிக்கு நல்ல பலனே
This story is now available on Chillzee KiMo.
...