Page 11 of 14
பழகிக்குவேன்” அவளுக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டாள். வெகு நேரம் உறக்கம் வராமல் தவித்தவள் உறங்க தொடங்கிய போது அவன் உள்ளே வந்தான்.
காலையில் அவள் கண் விழித்த போது மணி பத்து .... “மணி பத்து ஆகுது ....எனக்கு ஒரு காபி கூட கொடுக்கலையே இவங்க?”என்று எண்ணியபடி ...வெளியே வர ....அவன் உணவு உண்டு கொண்டிருந்தான் ....குளித்து முடித்து மீண்டும் பணிக்கு கிளம்பியிருப்பான் போல ...
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு வர சொல்லுங்க ....அப்புறம் சாப்பிடட்டும்” என்று
இவன் குரல் உயர்த்தினான்.
"பாலா பசிக்கிதுன்னு சொல்றாப்பா ...அப்புறம் குளிக்கட்டும் ...நீ சாப்பிடுமா” என்று சொல்ல ...