(Reading time: 25 - 49 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

என்னோட வாழ இஷ்டம் இருக்கு இல்லை அது பிரச்சனை இல்லை .... உனக்கு எத்தனை கல்யாணம் நடக்கும்னு எல்லாம் எனக்கு தெரியாது ...ஆனா எனக்கு .... நீ மட்டும் தான் பொண்டாட்டி ... புரிஞ்சிதா?” அவன் பேசிய பேச்சுக்களும் அப்போது அவன் முகம் பூசியிருந்த கோபமும் அவள் கண் முன் வந்தன.

“அப்பா ..... என்னா கோபம் வருது ....இவனுக்கு ....?எனக்கு எத்தனை கல்யாணம் நடக்கும்னு இவனுக்கு தெரியாதாம் இவ

...
This story is now available on Chillzee KiMo.
...

கூட நினைக்கல பொன்னி ..... ஆனா நடந்திருக்கு நல்லதுக்குன்னு நினைக்க பழகு சும்மா எதையாவது போட்டு குழப்பிக்கிட்டே இருந்தா வாழ்க்கையை நிம்மதியா வாழ முடியாது” என்று அத்தனை இதமாக பேசினான் .

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.