(Reading time: 25 - 49 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

வாகாக முகம் புதைத்து அவன் உறங்க, அவன் உரக்க கேட்ட அந்த கேள்வி ? அச்சோ.... டிரைவர்  என்னை என்ன நினைச்சிருப்பார்? என்று பதறியது அவள் மனம்.

அழுகை வரும் போல் இருந்தது .... ஆனால் அந்த டிரைவர்   அதையெல்லாம் கவனித்தானா தெரியவில்லை. காரில் பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தன . இருந்தாலும் கோபமும் ..... அவமானமும் அவளை வாட்டி எடுக்க ..... இவன் வேறு அவள் இடையை அழுத்தி பிடித்தபடி உற

...
This story is now available on Chillzee KiMo.
...

க்க அவள் முன்னே நகர்ந்தாள்  கை அவள் மீது படாமல் எடுத்தவன்  மன்னிப்பு கேட்கலாம் என்று அவள் முகத்தை பார்க்க, அவள் முகத்தில் தெரிந்த ஏதோ உணர்வு அதை சொல்ல விடாமல் தடுத்தது ..அவள் முகத்தில் இருந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.