Page 8 of 14
“எல்லாத்துக்கும் நான் தான் காரணம் இல்ல பாலா ....தேவையில்லாம உங்களையும் சேர்த்துவிட்டு என்னென்னமோ ஆயிடுச்சு” என்ற போது எத்தனை முயன்றும் அழுகையை அடக்க முடியாமல் போக
"பொன்னி ....... என்னை நான் நல்லவன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் .... ரொம்ப கெட்டவன்னும் சொல்ல மாட்டேன் .... நீ நடந்துக்கிற விதத்தை பொறுத்து தான் நான் உன்கிட்ட நல்லவனா இருப்பேனா கெட்டவனா இருப்பேனான்னு சொல்ல மு
...
This story is now available on Chillzee KiMo.
...
ட சரி ....அப்புறம் எப்படியோ போடின்னு விட்டுட்டாங்க இல்ல ..இப்போது மீண்டும் எட்டி பார்க்கவா என்றன கண்ணீர் துளிகள் ...இங்கு சற்று பழகும் வரை ....இப்படி அடிக்கடி அழ தோன்றுமோ நமக்கு?” என்று யோசித்த