(Reading time: 25 - 49 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

 அவன் இன்னமும் ஏதும் பேசாமல் சாப்பிட்டு கொண்டிருக்க “நீயாச்சும் வாங்கிக்கோயேன்” என்று இவளிடம் கெஞ்ச தொடவில்லை வினோ  “அத்தை நீங்களாச்சும் சொல்லுங்க இப்படி நீங்களும் சாப்பிட்டுட்டே இருந்தா என்ன அர்த்தம்?” என்று பொன்னி கேட்க அதற்கு மல்லிகா வினோ மற்றும் பாலாவை முறைத்த முறைப்பில் பொன்னி “கப் சிப்” ஆனாள்

இப்போது “தான் என்ன செய்ய வேண்டும்?” என்று கையில் ஐஸ் கிரீமோடு அவனை

...
This story is now available on Chillzee KiMo.
...

 “என்ன இதெல்லாம்?” என்று தான் எண்ணினாள் அவள் ....  “இது  என் இயல்பல்லவே ....எவரையும் காயப்படுத்த எண்ணுபவள் அல்ல நான் ..... பணத்தை கொண்டு ஒருவரை கீழாக எண்ணுபவளா நான்? பாலாவிடம் மட்டும் ஏன் ? இது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.