Page 16 of 16
இருக்கனும்” என மிரட்ட அவனோ சிரித்தபடியே அவசரமாக ஸ்கூலுக்குள் ஓடிவிட சகாதேவனோ தன் மன குழப்பத்தை சரி செய்ய எண்ணி ஊர் முழுக்க அலைந்து விட்டு வீடு திரும்பினான்.
மறுநாள் காலையில் ஊருக்கு கிளம்பிய சகாதேவன் இளங்கோவிடம் தனியாக அழைத்து அவனிடம் பல அறிவுரைகள் கூறிக் கொண்டிருந்தான். அதை அனைத்தும் கேட்டு நல்லபடியாக அண்ணனை வழியனுப்பிவிட்டு நேராக ... pan style="text-decoration: underline;">Go to Ila manasonnu rekka katti parakkuthe story main page
This story is now available on Chillzee KiMo.
...