Page 7 of 16
”அதையும் பார்க்கலாம்” என சொல்லியபடியே மறுபடியும் கும்பகோணத்தை வந்து அடைந்தார்கள் வீட்டிற்குள் வர அங்கு சகாதேவன் இருக்கவே உற்சாகத்தில் கத்திக் கொண்டு அண்ணனிடம் வந்தான் இளங்கோ
”அண்ணா வந்துட்டியா, உன்னைத்தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்”
”என்னடா என்ன விசயம் எப்படியிருக்க நல்லாயிருக்கியா”
”நான் ந ... ர்கள் இருவரையும் கண்ட வெங்கடேசனோ
”எங்க ரெண்டு பேருமா கிளம்பறீங்க” என சந்தேகமாக கேட்க இளங்கோ ”என்னை ஸ்கூல்ல ட்ராப் பண்றாரு அண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...