Page 2 of 16
சரியில்லை திரும்பி வரும் போது அவன் சந்தோஷமா இருக்கனும் அவனுக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக் கொடு, அவன் எதுக்கு சந்தோஷப்படுவானோ அதை வாங்கிக் கொடு” என சொல்ல அதைக்கேட்டு பலராமனோ தன் மனதில்
”அவன் மனசுல என்ன ஓடுதுன்னு தெரியலை, ஒரு பக்கம் கதிரவனை நினைச்சும் இன்னொரு பக்கம் கயல்விழியை நினைச்சும் கவலையா இருக்கான், இதுல நான் என்ன செய்றது, கதிரவனோட சண்டை போடறத ... சிறிது நேரத்தில் ரோட்டின் ஒரு பக்கமாக பாபநாசம் போர்டு இருப்பதைக்கண்ட இளங்கோவோ
”கயலை பார்க்க போறாமா” என்றான் ஆர்வமாக ”ஆமாம்”
This story is now available on Chillzee KiMo.
...