Page 10 of 16
அமர்ந்து பாடம் படிக்கலானான். வெங்கடேசனும் அவர்களுக்கு பாடம் எடுக்கலானார்.
ட்யூசன் முடிந்த உடன் இளங்கோ சகாதேவனிடம் வந்தான்
”அண்ணா மொபைல் பத்திரமா இருக்குல்ல” என கேட்க
”இருக்குடா” என்றான் சோர்வாக
“யாரும் பார்க்கலையே”
“இல்லை”
“எங்க க ... இளங்கோ
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா எழு” என கத்த சகாவும் அதிர்ந்து அரக்க பரக்க எழுந்து அமர்ந்தான்
”நீயாடா” என சொல்லி கொட்டாவி விட