Page 15 of 19
கண்ணா மூச்சி ஆடி வந்தாள்.. அவனும் அதை எதார்த்தமாக எடுத்து கொண்டு விட்டான்..
{jcomments on}ன்று ஞாயிற்று கிழமை..
தன் வேலை முடித்து சீக்கிரம் வீடு திரும்பி இருந்தான் வசீகரன்.. அன்று மித்ராவுக்கு வேற ஒரு காரணமும் இல்லை அவனை பிடித்து வைக்க..
அவளும் ஏதேதோ சொல்ல, வசி அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பி விட்டான
...
This story is now available on Chillzee KiMo.
...
டி வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்ள மீண்டும் சிறிது நேரம் கலகலப்பாக பேசி கொண்டிருந்தனர்.
வசி மற்றவர்களுடன் பேசி கொண்டிருந்தாலும் அவன் கண்கள் தன் மனைவியையே ரசித்து கொண்டிருந்தன.