Page 18 of 19
படறாங்க.. “ என்றவாறு பாலை அவன் முன்னே நீட்டினாள்...
அதை வாங்கி பருகியவன் அதன் சுவை வித்தியாசமாக இருக்க, அதை ரசித்து குடித்தவாறே
“ஏன் உன் அத்தைக்கு மட்டும்தான் கவலையா? .. அத்தையோட மருமகளுக்கு அந்த கவலை இல்லையா? “ என்றான் தன் புருவத்தை உயர்த்தி குறும்பாக சிரித்தவாறு...
“ஆங்.. அத்தையோட மருமகளா?? அது யார் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்த க்ரீன் சிக்னலை கண்டதும் இன்னும் கிறங்கியவன் அவளை தன் கையில் அள்ளி கொண்டு தன் படுக்கையை அடைந்தவன் தன் பிரம்மச்சர்ய தவத்தை கலைத்து இனிய தாம்பத்திய நாடகத்தை அரங்கேற்றினான்..