Page 20 of 22
விடப்போறான், அவனோட நீ வாழனும்னா அவனுக்காக சில விசயங்களை நீ விட்டுக் கொடுத்துதான் ஆகனும்
எனக்கும் நம்பிபெருமாளுக்கும்தான் பகையே தவிர ரங்கன் மேல எனக்கு கோபமோ பகையோ கிடையாது, அவன் நம்பியை போல முகஜாடையில இருப்பாங்கறது தவிர ரங்கன் மேல எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது, அவன் வாழ்க்கையில நீ வந்திருக்க உன்னோட நல்லதும் கெட்டதும் நான் யோசிக்கனும்”
”எனக்கு குழப்பம ... துக்கலை
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் என்ன காரணம் பகையால வம்சி சார் இப்படியெல்லாம் செய்றாரா”
”அது எனக்கு தெரியாது எனக்கு உடம்பு சரியில்லை இந்த ஊர்ல தனியாளா எத்தனை நாள்