(Reading time: 38 - 75 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

வாழறது அவனும் லண்டன்க்கு போகனும்னு சொல்லிட்டு இருந்தான் இங்க இருந்து விவசாயம் தொழில் பாருன்னா முடியாதுன்னுட்டான், அதனால இருக்கற நிலங்களை விக்கலாம்னு முடிவு பண்ணேன், வித்தா பணம் வரும் அதை பேங்க்ல போட்டு கடைசி காலம் வரைக்கும் எவனையும் நம்பாம வாழலாம்னு நினைச்சேன்,

வம்சியோ எல்லா நிலத்தையும் சொத்தையும் வித்துட்டு பாரின் போலாம் அங்க நீங்க நல்லா இருக்கலாம் நான் துணையா இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

புறம் உண்மை தெரிஞ்சதும் மன்னிப்பு கேட்டாரு அது வேற விசயம், ஆனாலும் அவர் என்னை எந்த இடத்திலும் நம்ப மாட்டேங்கறாரு என்னை விடவும் மாட்டேங்கறாரு அவர் விட்டா நான் போயிடுவேன் தாத்தா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.