Page 22 of 26
இளங்கோ அங்கு வந்தான்.
”என்ன காயத்ரி உனக்கும் உன் மாமாவுக்கும் சண்டையா, அவருக்கு உன்னை பிடிக்கலை போல உன்னை விட்டு வேற பொண்ணுகூட மேடையில உட்கார்ந்திருக்காரு” என சொல்ல அதைக்கேட்டு அவள் அழவே ஆரம்பித்தாள். அதைப்பார்த்த ஆறுமுகமோ
”இளங்கோ கிளம்பு இங்கிருந்து போ” என விரட்ட அவனோ அமைதியாக திரும்ப கயல் நின்றாள் ... ணா அநியாயம் செய்றாரு நீங்களாவது போய் கேளுங்களேன் ஏன் இப்படி நிக்கறீங்க, அங்க நிச்சயமே முடிஞ்சிடும் போல இருக்கே போங்க போய் கேளுங்க
This story is now available on Chillzee KiMo.
...