Page 21 of 26
”என்னவா வெளிய பார்த்தல்ல கூட்டத்தை, எல்லாரும் எனக்காக வந்திருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்தில நிச்சயம் நடக்கப் போகுது தெரியாதா உனக்கு” என கேட்க அவளோ
”ஆனா நான் இன்னும் ரெடியாகலையே மாமா”
”நீ ரெடியாதானே வந்திருக்க அப்புறம் என்ன” என சொல்லும் போதே ஒரு பெண்மணி அவனிடம் வந்தார்
”ஏம்பா பொண் ... அவளது தாய் நடப்பதை விளக்கமாக சொல்லியும் அவள் புரிந்துக் கொள்ளாமல் வீம்பு பிடிப்பதைப் பார்த்து ஓய்ந்தே போனார்கள் காயத்ரியோ யார் பேச்சையும் கேட்காமல் பிடிவாதம் பிடித்தாள். அதே நேரம்
This story is now available on Chillzee KiMo.
...